tag:blogger.com,1999:blog-805140897640601840.post3106815862396534784..comments2023-04-25T17:43:44.598-07:00Comments on தெரிந்ததும் தெரியாததும், அறிந்ததும் அறியாததும்: நாசா விஞ்ஞானிகளை அதிசயிக்க வைத்த சனி பகவான்Anonymoushttp://www.blogger.com/profile/16708409412094337078noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-805140897640601840.post-24229070216721227892013-04-18T01:30:11.496-07:002013-04-18T01:30:11.496-07:00எனைவிட சிறப்பாக பதில் பதிவு இட்டிருக்கிறார் முடிந்...எனைவிட சிறப்பாக பதில் பதிவு இட்டிருக்கிறார் முடிந்தால் பதில் சொல்லுங்கள் இங்கே<br /><br />http://aatralarasau.blogspot.fr/2013/04/blog-post_18.htmlGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-805140897640601840.post-23446484932936324432013-04-18T01:19:47.883-07:002013-04-18T01:19:47.883-07:00அறிவியலுக்கு புறம்பான மதவாதிகளின் சாமர்தியமன (ஈனத்...அறிவியலுக்கு புறம்பான மதவாதிகளின் சாமர்தியமன (ஈனத்தனமான) பொய் இது,அரிவியல் குறைவானவர்களே பெரும்பாலும் சிறந்த கடவுள் பக்தர்கள் ,தன் மதத்தின் பெருமையை தக்க வைக்க இவர்கள் எத்தகைய பொய்யையும் அவிழ்த்துவிடுவார்கள் ,இப்படிதான் ஒரு குருப், உலகம் தட்டை என்று இன்னமும் சொல்லி கொண்டிருக்கிறதுGood citizen https://www.blogger.com/profile/07732657642057748790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-805140897640601840.post-49093744372813325732013-04-17T22:30:47.849-07:002013-04-17T22:30:47.849-07:00இணையத்தில் கிடக்கும் சில தவறான தகவல்களுள் இதுவும் ...<b> இணையத்தில் கிடக்கும் சில தவறான தகவல்களுள் இதுவும் ஒன்று..</b><br /><br /><br />இந்த செய்தியை நம்பி திருநள்ளாறினை நினைத்து வியக்காதவர் இல்லை..<br /> ஆனால், இது "திருநள்ளாறு" என்ற புனிதத்தலத்தின் பேரில் அனைவருக்கும் தண்ணி காட்டிய கதை!!<br /><br /><br />உண்மை<br /><br />இங்கே தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியில் 1 சதவிகிதம் கூட உண்மையாக இருக்க முடியாது!!! இது அறிவியல் விதிகளுக்கு எதிரானது!<br /><br />முதலில் செயற்கைக்கோள்கள் ஏன் பூமியை சுற்றுகிறன என்பதை அறிந்து கொள்வோம்..<br /><br />பொருண்மை உள்ள அனைத்துப் பொருட்களும் கால வெளியில் ஓர் விசையை உருவாக்குகின்றன. அவ்விசையின் காரணமாக அவை ஒன்றையொன்று ஈர்க்கின்றன. இந்த ஈர்ப்பு விசையே புவியீர்ப்பு விசை (gravitation) என்றழைக்கப்படுகிறது.<br />எப்போதும் வலிய பொருள் எளியதைத் தன்னை நோக்கி மிக வேகமாக ஈர்க்கும்..<br /><br /><br />வலிய பொருளின் ஈர்ப்பால் இழுபடாமல் இருக்கவே, செயற்கைக்கோள் பூமியைச் சுற்றுகிறது!<br /><br />தற்போது அது நடக்க ஏன் சாத்தியம் இல்லைகா என்பதற்கான காரணங்களுக்கு வருவோம்: <br /><br />காரணம் #1: செயற்கைக்கோள் சுற்றும் போது அரை நொடி அப்படியே ஸ்தம்பித்து நின்றாலும், அது பூமியை நோக்கி விழத் துவங்கி விடும்.<br /><br />காரணம் #2: உலகில் உள்ள 8 கி.மீ/ நொடி வேகத்தில் செல்லும் எந்த பொருளையும் நொடிப்பொழுதில் நிறுத்த முடியாது!<br /><br />காரணம் #3: அப்படி விழுந்து மேலெலுப்படுகிறது என்றாலும், 88 மீ மேலே தூக்க<br />வேண்டும்... எத்தனை சிறிய செயற்கைக்கோளாக இருந்தாலும், இவ்வளவு உயரத்தை<br />நொடிப்பொழுதில் (ஸ்தம்பித்த நிலையில் இருந்து) எட்டுவது எப்படி சாத்தியம்?<br /><br />காரணம் #4: செயற்கைக்கோள் ஸ்டம்பித்து இருக்கும் கால அளவுக்குள் 90 கி.மீ தூரம் கடந்திருக்கும்.. இந்த தூரத்தை செயற்கைக்கோள் எவ்வாறு எட்டும்?<br /><br />மேலும்...<br />ஒரு சக்திமையத்தில் (Energy Source ) இருந்து தான் சக்திகள் விதவிதமாக வரமுடியும்..<br />மற்றவையால் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியை திருப்பி விட மட்டுமே முடியும்!!<br /><br />சூரிய குடும்பத்தில் உள்ல ஒரே சக்தி மையம் சூரியன்..<br />சனி கிரகம் தன்னிடம் வரும் சக்தியில் ஒரு பகுதியைத் திருப்பத் தான் முடியும்..<br />அங்கு பட்டு ஒளிரும் வெளிச்சமே நமக்கு கோளாகத் தெரிகிறது!!!<br /><br />பிறகு எப்படி கருநீலக் கதிர்கள் (UV Rays)அடர்த்தி மாறும்?<br /><br />சிலர் இதற்கு வேறு விதமாக விளக்கம் சொல்கிறனர்.. அதாவது, செயற்கைக்கோள் ஸ்தம்பிப்பபது என்றால், மிண்ணணு சாதனங்களை மட்டுமே குறிக்கும். விசையைக் குறிக்காது என்று..<br /><br />அப்படி என்றால், புகைப்பட கருவியும் வேலை செய்து இருக்காது தானே? எப்படி கூகிள் மேப்பில் திருநள்ளாறு படம் இருக்கிறது???<br />UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.com