Friday, September 25, 2009

என்னை பற்றி சில வரிகளில்.

நான் ஸ்ரீனிவாசன், செல்வி தம்பதிக்கு jan-5,1984 இரண்டாவது மகனாய் பிறந்தேன்.
அப்பா அம்மா வின் செல்லத்தால் வளர்க்கபட்டேன். பெற்றோர்களின் கனவு என்னை டாக்டர் ஆக்கி பார்ப்பது, இருந்த போதும் என்னால் B.Tech(I.T). தான் சிரமப்பட்டு படிக்க முடிந்தது. படித்து முடித்து சென்னை மாநகரில் வேலை தேடி அலைந்து ஒரு வருத்திற்கு பிறகு மும்பாயில் 2006 அம் ஆண்டு சாப்ட்வேர் கம்பென்யில் வேலை கிடைத்தது. இப்பொழுதும் முன்று வருடங்களாக அந்த கம்பென்யில் இருந்து வருகிறேன்.

ப்லோக்எழுதலாம் என்று பல நாளாக நினைத்து கொண்டு இருந்தேன். எதை வைத்து ஆரம்பிப்பது என்று ஒரு தயக்கம். அதனால் என்னை பற்றி கொஞ்சம் சொல்லி ஆரம்பிக்கலாம் என்று ஆரம்பிக்கிறேன். எனது தமிழ் எழுத்து பிழை யுடன் இருக்கும். ஏதேனும் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

No comments:

Post a Comment