
ரைல்லின் பயணம் செய்யும் பொழுது நிறைய நபர்களை சந்திக்க நேரும். ஒரு சிலர் செஸ் விளையடி கொண்டு வருவார்கள், ஒரு சிலர் கார்ட்ஸ் விளையாடி கொண்டு வருவார்கள். பலர் கடுவுளின் பக்தி பாடல்களே படி கொண்டு வருவார்கள். அவர்கள் பாடும் பொழுது மோளம் , ஜால்ரா போன்றவற்றை பயன்படுத்தி மிகவும் சத்தமாக படுவார்கள். சில நேரம் நன்றாக இருத்தலும் பல நேரம் எரிச்சலாக தான் இருக்கும்.
இங்கு ரயிலில் குடம் குறைவாக இருந்தால் அதை நிரப்புவதற்கு எண்டுறாய் சில station இருக்கின்றன. எந்த நேரம் ரயில் சென்றாலும் ரயிலில் இடம் இல்லாத அளுவுக்கு ஆட்கள் ஏறுவார்கள். சிலர் ஜன்னல்களில் தொங்கி கொண்டும் , குறை மேல் உட்கார்ஹு கொண்டும் வருவார்கள். அதே சமயம் நிறைய இறப்புகளும் தினமும் நடக்கின்றன. அதிகம் குட்டம் இருந்தால் சண்டைகளும் நடக்கும்.
தினமும் ரயிலில் பயணம் செய்வது எனபது ஒரு ஜாலி யான அனுபவம். இங்கு 5 நிமிடகளுக்கு ஒரு ரயில் ஓடினாலும் குட்டம் குறைவது இல்லை. சில virar fast ரயில் களில் இடையில் இருக்கும் ரயில் நிலையங்களில் இறங்கும் ஆட்கள் இருதால் அவளவுதான். ஆண்கள் கம்பர்த்மேண்டில் மட்டும் அல்ல பெண்கள் கம்பர்த்மேண்டும் காலை முதல இரவு இதே நிலைமை தான். ஆண்களுக்கு இணையாக அவர்களும் படிகளில் தொங்கி கொண்டு செல்கிறார்கள்.

ஆனாலும் சில குறைகள் இருக்கின்றன. மக்கள் ரில்லை சுத்தமாக வைத்திருக்க உதவுவது இல்லை.பாக்கு போட்டு எச்சில் துப்புவது , இருக்கைகளை செதபடுதுவது போன்ற நடவடிக்கை கலை ரயில்வே நிர்வாகம் தண்டனை கொடுத்து தடுக்க வேண்டும்.
மொத்தத்தில் மும்பை ரயில் அனைவருக்கும் வாழ்கையில் ஒரு அங்கமாக இருக்கும்.
No comments:
Post a Comment