Thursday, March 11, 2010

நிறைவேறாத pilot கனவு

சிறு வயதில் இருந்து pilot ஆக வேண்டும் என்ற கனவு இருந்தது. நான் சின்ன வயதில் இருந்து கண்ணாடி அணிந்து வருகின்றேன். நான் 12th முடித்த பிறகு சேரலாம் என்று நினைதேன், ஆனால் பார்வை குறைவால் செல்ல முடியாது என்று நினைத்து செல்லாமல் இருந்து விட்டேன்.ஆனால் நான் கல்லூரியில் படிக்கும் பொழுது தான் கண்பார்வை குறிப்பிட்ட அளவு இருக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டேன்.

கல்லூரியல் படித்து முடித்தவுடன் madras flying club சென்று அப்ப்ளிகாடின் வங்கி பில் பண்ணி கொடுத்தேன். செலவு சுமார் 20 லட்சம் வரும் என்பதால் அந்த முடிவை அப்போதைக்கு விட்டு விட்டேன். வீட்டிலும் என்னால் வற்புறுத்த முடியாத நிலை. இருந்தாலும் நான் சின்ன வயதில் இருந்து pilot ஆக வேண்டும் என்ற கனவை விட முடியவில்லை.

இப்பொழுதும் விமானத்தில் ஏறும் பொழுதும் , பார்க்கும் பொழுதும் என்னுடைய நிறைவேறாத கனவு என்னை வாட்டுகிறது. இப்பொழுது நான் pilot ஆக ட்ரை பணிகொண்டு தான் இருகின்றேன். எதாவது ஒரு aviation அகாடமி பார்த்தல் pilot ஆகுவதற்கு எவளவு ஆகும் என்ற தான் பார்கின்றேன். முதலில் ஏன் பார்வையை சரிசைத்து கொண்டும், pilot ஆகுவதற்கு உண்டான பணத்தை சேர்த்து கொள்ள முயற்சி செய்து கொண்டு இருகின்றேன்.


pilot ஆக வேண்டும் என்ற கனவு நிறைவேறுகிறதா இல்லை அது வெறும் கனவாக மட்டும் இருக்குமா என்று தெரியவில்லை. முடிந்த வரை முயற்சி செய்து கொண்டு தான் இருப்பேன்.

No comments:

Post a Comment