Friday, May 7, 2010

படித்ததில் பிடித்த கவிதை வரிகள்

இன்று நான் மெயில் செக் பண்ணி கொண்டு இருந்த பொது,என்னுடன்  கல்லூரியில் படித்த நண்பன் எனக்கு ஒரு கவிதை அனுப்பி இருந்தான். அந்த கவிதையில் எனக்கு பிடித்த வரிகள்.

அருகில் வரவே
இனிப்புகள் இலஞ்சமாய்
என் குழந்தைக்கு;
வாங்கவும் மறுக்கிறான்
வரவும் மறுக்கிறான்;

வெடித்துப் போய்
விளக்கம் கேட்டால்;
கத்திச் சொன்னான்
அடிப்பாள் அம்மா
கண்டவரிடம் வாங்கினாள்!
 
இந்த கவிதை எனக்கு பிடிக்க காரணம் அது சொல்ல வந்த கருத்துக்காக.

No comments:

Post a Comment