Sunday, November 21, 2010

சும்மா ஒரு மொக்க ப்ளாக்

நான் என்னுடைய ப்ளாக்ஜ தூய தமிழ் ப்ளாக் ஆக மேல்ல மேல்ல மாற்ற முயற்சித்து கொண்டு இருகின்றேன்... நான் தமிழில் ப்ளாக் எழுத காரணம் எனக்கு தமிழ் படிக்க தெரியும் ஆனால் பிழை இல்லாமல்  எழுத தெரியாது, படிக்கும் காலங்களில் நான் தமிழில் மட்டும் தான் குறைந்த மதிப்பெண் வாங்குவேன்.(மத்ததுல எல்லாம் 100 /100 வாங்கிட்டியாடானு கேட்க கூடாது.) அதனால தான் தமிழில் ப்ளாக் எழுத வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. அதன் படி இப்பொழுது தமிழில் எழுதி வருகின்றேன்...


குறிப்பு:  என்னடா மொக்க தனமா ப்ளாக் எளுதுரன்ன்னு நினைக்குறீங்களா
அட நான் வேலையை விட்டுவிட்டேன். இப்பொழுது நோட்டீஸ் பெரயொடில்  இருகின்றேன். அதனால் பொழுது போகாமல் ஆபீஸ் வந்த உடன் இந்த ப்ளாக் எழுதுகிறேன். அடுத்த வேளையில் ஜனவரி மதம் தான் சேருவேன் அது வரை இந்த மாதிரி எதாவது மொக்கைய தான் எழுதுவேன்.

எவ்வளவு தான் எழுதினாலும் ஒரு பக்கம் வர மாட்டிங்குது.....  இன்னும் நல்ல மொக்க போடா ட்ரை பண்ணனும்..

No comments:

Post a Comment